Search for:

Ration Card


ரேஷன் கார்டு பயன்பாட்டில் புதிய விதிமுறை: தமிழக அரசின் அதிரடி அறிவுப்பு

தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவுப்பு விரைவில் வரவிருக்கிறது. பொதுவாக மாநில அரசின் எந்த ஒரு சலுகையையும் பெற விடுமானால் ரேஷன் கார்டு இன்றியமையாதது ஆகும்…

ரேஷன் அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் - அமைச்சர் செல்லூர் ராஜூ!!

ரேஷன் அட்டை இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் ரூ.50,000 கடன் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு…

ரூ.174 கோடி செலவில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம்! அக்1 முதல் திருச்சியில் தொடக்கம்!

நாட்டில் ரத்தசோகை குறைபாட்டை குறைக்கும் நோக்கில் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை திருச்சியில் வரும் அக்.1 முதல் அமல்படுத்தப்படும் என்று மாவட்ட நிர்வாக…

ரேஷன் கடை மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் - மத்திய அரசு!!

ஊட்டச்சத்து பாதுகாப்பை உருவாக்கும் நடவடிக்கையாக 15 மாநிலங்களில் , ரேஷன் கடைகள் வாயிலாக செறிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சக…

Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்

இப்போது நீங்கள் ரேஷன் கார்டைப் பெற அரசு அலுவலகங்கதிற்கு செல்லத் தேவையில்லை. ஆன்லைனில் வீட்டில் உட்கார்ந்து ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!

தொழிற்துறை மேம்பாடு, புதிய தொழில் வாய்ப்புகள், தகுதியானவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் பன்வார…

இலவச தானியங்களுடன் பல பெரிய நன்மைகள்! ரேஷன் கார்டில் செய்ய வேண்டிய திருத்தம்!

இலவச மற்றும் மலிவான ரேஷன் தவிர, நீங்கள் ரேஷன் கார்டு மூலம் பல வசதிகளைப் பெறலாம். இந்த அட்டையை முகவரிச் சான்றாகப் பயன்படுத்தலாம். இது தவிர, அடையாள அட்ட…

புதிய ரேஷன் கார்டு!வெளியானது புதிய அறிவிப்பு!

மே மாதம் முதல் ஜூலை வரை புதிதாக ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு சுமார் 7 லட்சம் நபர்கள் விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது…

Ration card: புதிய ரேசன் கார்டுகள்?விரைவில்!

ரேசன் கார்டுகள் இல்லாத பழங்குடியினர் குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க உயர் மதுரை நீடுதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ration Card: புதிய ரேசன் கார்டுக்கு 10 லட்சம் விண்ணப்பங்கள்!

கடந்த 5 மாதங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 65,003 பேர், சேலம் மாவட்டத்தில் 59,495 பேர் ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

பெண்களுக்கு ரூ. 1000 விரைவில்! முடிந்தது காத்திருப்பு!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை பெறுவதற்கு பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். போதிய ஆவணங்கள் இல்லாமல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5,000

யூனியன் பிரதேசம் புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 மழைக்கால நிவாரணமாக முதல்வர் என்.ரங்கசாமி செவ்வா…

Update: ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயரை சேர்ப்பது எப்படி?

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப ரேஷன் வழங்கப்படுகிறது. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், க…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5000 வழங்கும் ஸ்டாலின்! விவரம் இதோ

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி எளிதில் அப்பளை செய்யவும்!

ஆன்லைனில் பெறலாம். மேலும் இதன் மூலம் மாத கணக்கில் செய்த வேலையை, சில நாட்களில் செய்து முடித்துவிடலாம். அந்த வகையில், மூன்றே நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல…

தமிழகம்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் மார்ச் மாதம் முதல் ரேஷன் பொருட்களை வாங்க மக்கள், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகளை எதிர்பார்த்து காத்திருக்…

ரேஷன் அட்டை புதுப்பிப்பு: நல்ல செய்தி! மத்திய அரசு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

ஆதார் கார்டு மற்றும் ரேஷன் அட்டை இணைப்புக்கான கடைசி தேதியை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ரேஷன் பட்டியலில் இருந்து 4 கோடி பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது, ஏன்?

நாட்டில் உள்ள எந்த ஒரு ஏழையும் பட்டினி கிடக்க கூடாது என்று மத்திய அரசு முன்பு இலவச ரேஷன் விநியோகம் செய்ய முயற்சித்து வந்த நிலையில், சில போலி நபர்கள் அ…

ரேஷன் அறிவிப்பு: இந்த மாதம் 3 முறை இலவச ரேஷன் கிடைக்கும்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் 3 முறை இலவச ரேஷன் வழங்க யோகி அரசு அறிவித்துள்ளதால், மாநில மக்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழல் உருவாகியுள்ளது…

புதிய ரேஷன் கார்டுகள் இனிமேல் தபாலில் கிடைக்கும்

புதிய ரேஷன் கார்டுகள், நேரடியாக வீடுகளுக்கு தபாலில் அனுப்பப்படும் என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

DigiLocker வசதி: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு விரைவில் பலன் பெறலாம்!

டிஜிலாக்கர் என்பது ஒரு மெய்நிகர் லாக்கராகும், இதில் உங்கள் "PAN அட்டை", ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கியமான ஆவணங்களைச் ச…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த சோகம்! சலுகை எல்லாருக்கும் இல்லை

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ரேஷன் கார்டு விதிகளை மாற்றம் மத்திய அரசு!

தற்போதுள்ள ரேஷன் கார்டு விதிமுறைகளில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை விரைவில் சில மாற்றங்களைச் செய்யவுள்ளது.

மக்களே உஷார்: ‌ரேஷன் கார்டுக்கு புதிய விதிமுறை!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ரேஷன் கார்டுக்கு ரூ.1200; பரபரப்பு செய்தி வெளியானது!

ரேஷன் கார்டுக்கு ரூ.1200 என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Ration Card: இனி யாருக்கும் இலவச ரேஷன் கிடைக்காது! காரணம் என்ன?

ஒவ்வொரு மாநிலத்திலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு மத்திய அரசு ரேஷன் கார்டு வழங்குகிறது

ரேஷன் அட்டைதாரர்கள் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

ரேஷன் கார்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஏன் ஆதார் அட்டையைக் குடும்ப அட்டையுடன் இணைக்க வேண்டும்? தெரிந்துகொள்ளுங்கள்.!

மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, பான் கார்டு, மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு என பல்வேற…

ரேஷன் பொருள் வாங்க கைரேகை தேவையில்லை: அமைச்சர் அறிவித்த புதிய திட்டம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியைக் கூறியிருக்கிறார் உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி.

Ration Card: இனி ரேஷன் வாங்கவே முடியாது, ஏன் தெரியுமா?

ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய, உணவு மற்றும் பொது வினியோகத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய ஜூன் 11ல் சிறப்பு முகாம்!

ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் நடைபெறுகிறது.

ரேஷன் கடையில் இனி அரிசிக்கு பதிலாகக் கேழ்வரகு: தமிழக அரசு

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்ட…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இலவசம் இல்லை!

நீங்களும் ரேஷன் கார்டு பயனாளியாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாகும். அதன்படி அரசாங்கத்தின் முடிவால் உங்களுக்கு பெரிய நெருக்கடி ஏற்படலாம…

ரேஷன் கார்டுதாரர்களே: ஆதார் எண்ணை இணைக்க கடைசி தேதி ஜூன் 30!

ரேஷன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு ஜூன் 30ம் தேதி வரை காலக்கெடு வழங்கியது.

புது அப்டேட்: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் புதிய விதி!

கொரோனா காலத்திற்குப் பின்பு அரசு மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றது. இந்நிலையில் ரேஷன் வாங்குவதில் பொது மக்களுக்குச் சிக்…

இனி இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்குவது கஷ்டம்: ஏன் தெரியுமா?

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே மத்திய மாநில அரசுகளின் ரேஷன் தொடர்பான சலுகைகளைப் பெறமுடியும். ஆனால், மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற…

PM Kisan | TN Horticulture |Ration Card Holders | விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

PM-Kisan விவசாயிகள் பதிவினைப் புதுப்பிப்பது கட்டாயம், ஈரோடு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு, நில அளவர் - வரைவாளர் பணி: 1089 காலிப்பணியிடங்கள்: இன்…

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அரசின் புதிய நடவடிக்கை!

ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், ரேஷன் கார்டில் அப்டேட் செய்யவும் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்…

Ration Update: ரேஷன் கடைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை

திருவாரூர் மாவட்டம் குளிக்கரை கிராமத்தில் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு நியாய விலைக் கடைகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் த…

ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு: பொதுமக்கள் நிம்மதி!

ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பிறப்பித்துள்ளதுடன், கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அரச…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு நற்செய்தி: இன்று குறைதீர்ப்பு முகாம்!

தமிழக அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்காக நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 13ஆம் தேதி) நடைபெறுகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அப்டேட்! தாமதிக்காதீர்கள்

ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகிறது. அரசின்…

இனி ரேஷன் கடையிலேயே சிலிண்டர் வாங்கலாம்: அரசின் புதிய அறிவிப்பு!

தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிலோ மற்றும் 2கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பொதுமக்களுக்கு விற்பனை செய…

3 மாதத்தில் ரேஷன் கார்டு ரத்து? இது உண்மையா? விவரம்

தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிற ரேஷன் பொருட்களை மூன்று மாதங்களாக வாங்க தவறிய குடும்ப அட்டைகளுக்கு நடவடிக்கை எடுக்க உணவுப்பொருள் நுகர்வோர் பாதுகாப்பு த…

ரேசன் கார்டு மட்டும் போதும்: இந்த சேவையை இலவசமாக பெற!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு ஆயுஷ்மான் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

ரேசன் கார்டில் மோசடி: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு தானியங்கள் ரேஷன் திட்டம் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இனிமே ரேஷன் கார்டு கேன்சல் ஆகாது: அரசு முக்கிய அறிவிப்பு!

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காமல் இருந்தால் கார்டு ரத்து செய்யப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கடையில் இனிமேல் இதனை செய்யக் கூடாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடை) மூலம் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற…

Good News: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, இந்த வசதி அறிமுகம்!

தீபாவளியின் போது மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு அசத்தலான செய்தியை வழங்கியுள்ளன. இது உங்கள் பதற்றத்தில் பாதியைக் குறைக்கும். இதோ வி…

ரேஷன் பொருட்கள் கடத்தல்: தகவல் தெரிவிக்க இந்த எண்ணை அழைக்கவும்!

ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, '1967' மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: பொங்கலுக்கு சூப்பர் அறிவிப்பு!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று…

தகுதியில்லாத ரேஷன் கார்டுகள் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!

தகுதியில்லாதவர்கள் மற்றும் மோசடி செய்து பொருட்கள் வாங்கியோரின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவ…

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா? 12 ஆம் தேதி குறைதீர் முகாம்!

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளைக் குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம்…

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட்!

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், ரேஷன் அட்டைதாரர்களுக்கு,…

இன்றைய வேளாண் செய்திகளும் முக்கிய அறிவிப்புகளும்!

TNEB: 50,000 இலவச மின் இணைப்பு! தொடங்கி வைத்தார் மு.க. ஸ்டாலின், Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசாக ரூ. 1000 ரொக்கம் வழங்க ஆலோசனை,…

தமிழக அரசு: ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரிய அறிவிப்பு

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. அதன்படி ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நீங்களும் ரேஷனை…

ரேஷன் கடைகளில் மோசடி: கடும் நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு!

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவ…

PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!

PM-Kisan 13-வது தவணை குறித்து வெளியான புதிய அப்டேட், TNEB: 50,000 இலவச மின் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு, Ration: ரேஷன் அட்டைதாடரர்களுக்க…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி

டேட் வந்துள்ளது. இந்த புதுப்பிப்பைக் கேட்டதும், நீங்கள் வருத்தமடையலாம். அதன்படி உத்தரப் பிரதேசத்தில் நவம்பர் மாதத்திற்கான ரேஷன் விநியோகம் நவம்பர் 15-ஆ…

பொங்கலுக்கு தயாராகும் ரேஷன் கடைகள்: பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, ரொக்கப் பரிசு!

தமிழர் பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் மக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர…

இலவச ரேஷன் புதிய அப்டேட்! வெளியானது மகிழ்ச்சி செய்தி!!

நாட்டின் மில்லியன் கணக்கான ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி செய்தி இருக்கிறது. டீலரிடமிருந்து பெறப்பட்ட ரேஷன் குறித்த தேவையான தகவல்கள் அரச…

ரேஷன் கடைகளில் வருமானத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்!

ரேஷன் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்று…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் ரூ.1,000!

கனமழை காரணமாகக் டேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி நாளை முதல் நியாய விலைகட…

பொங்கல் பரிசு 2023: தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.

வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!

பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயை, தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாக…

புதிய ரேஷன் அட்டை வாங்க எங்கும் அலைய வேண்டாம்: இதை செய்யுங்கள் போதும்!

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசு ரேஷன் கார்டு வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம், பல வகையான அரசு…

Rationcard: வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைகள்: கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் செல்லப்போவது இல்லை எனக் கூட்டுறவுத்துறை தெரிவித்து இருக்கிறது.

பொங்கல் பரிசு: குடும்ப அட்டையுடன் வங்கி கணக்கை எப்படி இணைப்பது?

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பில் ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அரிசி, பருப்பு, வெல்லம், கரும்பு, மஞ்சள…

ரேஷன் கார்டில் புதிய வசதி: இனி டபுள் ஜாக்பாட் தான்!

நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் அரசு தொடங்கியுள்ளது. இந்த வசதி இப்போதுதான் பல மாநிலங்களில் தொடங்கப்ப…

பொங்கல் பரிசு ரூ.1000 ரேசன் கடையில் தான் கொடுக்கப் போறாங்க: ஆலோசிக்கும் அரசு!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும…

ஆதார் இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் விரைவில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், அரசின் பல்வேறு நலத் திட்டங்களை பெறுவத…

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு ஊட்டச்சத்தை அளிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த அரிசி வழங்கப…

பொங்கல் பரிசு எவ்வளவு ரூபாய் தரப் போறாங்க? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு!

தமிழ்நாடு அரசின் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தீட்டியுள்…

பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு பொங்க…

ஏழை மக்களுக்கு ஓராண்டு இலவச ரேஷன்: மத்திய அரசின் புது வியூகம்!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள 81.35 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளி…

பொங்கல் பரிசில் ஏதேனும் பிரச்சனையா? புகார் தர இலவச எண்கள் வெளியீடு!

பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்…

முக்கிய அறிவிப்பு: பொங்கல் பரிசை ஜனவரி 13 ஆம் தேதி வரை வாங்கலாம்!

ரேஷன் கடைகளுக்கு, பொங்கல் பரிசில் இடம் பெற்றுள்ள பச்சரிசி, சர்க்கரை, 60 சதவீதம் சப்ளை செய்யப்பட்டு உள்ளது; மீதமுள்ளவை இரு தினங்களில் சப்ளை செய்யப்படும…

பொங்கல் பரிசு ரூ.1000 பெற இது கட்டாயம்: ரேஷனில் ராகி விற்பனை: அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் கூட்டுறவுத்து…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: டோக்கன் விநியோகம் தீவிரம்!

தமிழ்ர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 9ஆம்…

பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் கிடைக்கவில்லையா? உடனே இதைப் பண்ணுங்க!

2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கில…

Ration Card: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணேய்! புதிய தகவல்!!

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகளும், தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார். இந்த…

ரேஷன் கடையில் பாரம்பரிய அரிசி வழங்க வேண்டும்: விவசாயிகள் வேண்டுகோள்!

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக பாரம்பரிய அரிசி ரகங்களை வழங்க வேண்டும் என்றும் உணவுத்த…

Ration Card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய அறிவிப்பு!

கண்களை ஸ்கேன் செய்து ரேஷன் பொருள் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து இருக்கிறார். இது குறித்த விரிவான தக…

ரேஷன் கார்டில் மாற்றம் - நாளை சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் நாளை பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம…

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி: இனி இந்தக் கவலையே இல்லை!

மத்திய அரசின் முக்கியமான திட்டமான ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து ரேஷன் கடைகளிலும்…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதை கட்டாயம் செய்ய வேண்டும்!

ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அரசு தரப்பிலிருந்து ரேஷன் உதவிகள் கிடைக்கும். அதற்கு ரேஷன் கார்டு அப்டேட்டாக இருப்பது அவசியம். கு…

1,000 ரூபாய் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் இத்தனை நபர்களா? கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கடந்த மாதம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டது. அதனை 4…

இனி கவலையே இல்லை: எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்!

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடிவடைந்ததால், நாளை முதல் ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய உணவு பொருட்களை, எந்த ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலா…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: உடனே தெரிந்து கொள்ளுங்கள்!

ரேஷன் அட்டைகள் மூலம் அரசு வழங்கும் இலவச பொருட்களை வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்க போதுமான அளவு கொள்முதல் இல்லாத நிலையில் தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடி இருக்கிறது…

விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் நேரம் அறிவிப்பு| ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு|

தமிழகத்தில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப்1, குரூப்2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட…

இனி ஆதார் மட்டுமே போதும்: விரைவில் வரப் போகும் புதிய சேவை!

நாம் அனைவரிடத்திலும் ஓட்டுநர் உரிமம், ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் இருக்கும். இவை எல்லாம் மிக முக்கியமான ஆவணங்கள் ஆகும்.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு: ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

நாடு முழுவதும் ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டிஜிட்டல் ரேஷன் அட்டை குறித்து மத்திய அரசின் முக்கிய தகவல்!

இந்தியாவில் 19.79 கோடி குடும்ப அட்டைகள் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பொது விநியோக முறையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

ரேஷன் கடைகளில் மானிய விலையில் கம்பு, கேழ்வரகு, சோளம்!

சிறுதானிய ஆண்டு என்பதால் புதுச்சேரி ரேஷன் கடைகளில் கம்பு, கேழ்வரகு, சோளத்தில் மானிய விலையில் வழங்கப்படும் என மாநில குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர…

ரேஷன் பொருட்களில் கலப்படம்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!! அடுத்த மாதம் முதல் அதிரடி மாற்றம்..!!

தமிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரேஷன் கார்டில் பெயர் திருத்தணுமா? காஞ்சி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் எங்கே ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். முன்னதாக வட்டார வளர்ச்சி…

ரேஷன் கடைகளிலேயே இனி இ-சேவை மையங்கள்: தமிழக அரசின் புதிய திட்டம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இ சேவை மையத்தின் அனைத்து சேவைகளும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கான பணிகள் நடந்து சோதனை…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ரேஷன் விதிமுறைகளில் மாற்றம்!

மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் ரேஷன் உணவு பெறுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ரேஷன் பெறுவதற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும்.!

புதுடில்லி: ரேஷன் கடைகளுக்கு வரும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டு…

தமிழக ரேஷன் கடைகளில் 2 புதிய வசதிகள்: மே 10 முதல் அமலுக்கு வரும்!

ரேஷன் கடைகளில் நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. மேலும் டிஜிட்டல்…

ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கூடிய விரைவில் ஆவின் பொருட்களும…

ரேஷன் கர்டுதாரர்களுக்கு இலவச ராகி: மாநில அரசின் அருமையான அறிவிப்பு!

உத்தரகாண்ட் மாநில அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மாதந்தோறும் ஒரு கிலோ ராகி இலவசமாக அளிக்கப்படும்…

ஜூலை 1 முதல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது: திடீர் அறிவிப்பு!

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொது மக்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு பணப்பரிவர்த்தனை: காஞ்சிபுரத்தில் அறிமுகம்!

தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ‘கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாள…

வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?

இந்தியாவில் ரேசன் அட்டை முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொருவரும் ரேசன் அட்டை வைத்திருப்பது தற்போது அவசியமாகி விட்டது.

ரேசன் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அதற்காக பல மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், த…

ரேசன் கடையில் அரிசி கோதுமை இனி கிடையாது: காரணம் இதுதான்!

நாடு முழுவதும் ஒருசிலருக்கு மட்டும் ரேசன் கடைகளில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் அரிசி மற்றும் கோதுமை நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ரேசன் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ்: கூட்டுறவுத் துறை செயலரின் அருமையான முயற்சி!

தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேசன் கடைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த நிலையில் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ரேசன் கடைகள…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய வசதி: இனி SMS மட்டும் போதும்!

ரேசன் கடைகளுக்கு சென்று வாங்குவதில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்று நடமாடும் நியாய விலைக் கடைகள் அறிமுகம் செய்யப…

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆப்பு வைக்கும் அரசின் மஞ்சள் ஆபரேஷன் திட்டம்

இந்திய அரசு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ரேஷன் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே,…

அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்குமா? கடைசி நேரத்தில் முதல்வர் தந்த சர்ப்ரைஸ்

அனைத்து அரிசி ரேசன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என கடைசி நேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.